Pages

Wednesday 18 December 2013

தன்னையறிதல்
பல பிரச்சனைகளிற்கு
தீர்வு கிடைக்கும்....
தன்னையறிதல்
பல உண்மை புரியவரும்
தன்னையறிதல்
நன்மை தீமை அறியவரும்
தன்னையறிதல்
பிறர்நிலை புரியும்
தன்னையறிதல்
மனம் தூய்மை அடையும்
தன்னையறிதல்
வாழ்வில் அமைதி கிடைக்கும்.

2 comments:

  1. தன்னைடறிதல் பற்றி சிறப்பான ஆக்கம்.பாராட்டுக்கள்.!

    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
    http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_13.html

    ReplyDelete
  2. வணக்கம்
    இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete